Thursday, October 7, 2010

என் கண்ணன்!!

நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி..
நீ அறியா செய்தி இல்லை எங்கள் கிருஷ்ணா சுவாமி!!

கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்!! 

இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே..
உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் போதை!!

என்ன செய்ய நானும் தோல் பாவைதான்..
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவைதான்..
வாராது போவாயோ வாசுதேவனே..

வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே!!
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே!!

2 comments:



  1. நன்னாருக்குடா! செல்லம்!

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாஇருக்கு.

    ReplyDelete